Dr Srividhya

Showing the single result

Dr. ஸ்ரீவித்யா சென்னைப் பல்கலைக்கழகத்தில் இந்தி எம்.ஏ. தேர்வில் “பல்கபல்கலைக்கழக முதலிடம்” பெற்றவர். முனைவர் சையத் ரஹ்மதுல்லா அவர்களின் வழிகாட்டலில் இந்தி –தமிழ்ப் புதுக்கவிதைகளை ஒப்பாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். மாநகர கல்லூரிகளில் விரிவுரையாளராகப் பணியாற்றி இருக்கிறார். தற்சமயம் இவர் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இந்தித் துறையில் துணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.